டெல்லியில் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆர்.கே. புரம் பகுதியில் இன்று காற்று தரம் குறியீட்டு 516 ஆக பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் கடம் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆர்.கே. புரம் பகுதியில் இன்று காற்று தரம் குறியீட்டு 516 ஆக பதிவாகியுள்ளது.