ஹரியானா: குருகிராம் பகுதியை சேர்ந்த துணை ஆய்வாளர் (ASI) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குருகிராம், டிஎல்எஃப் பேஸ் 3 பகுதியை சேர்ந்தவர் துணை ஆய்வாளர்ஏ.எஸ்.ஐ. நரேஷ் யாதவ் இன்று அவரது இல்லத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.


கொலைக்கான நோக்கம் இதுவரை அறியப்படவில்லை.


குரூகுரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன)