உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பில்ஹவுர் நிவாடா கிராமத்தில் உள்ள ஆரசு ஆரம்ப பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடியே வகுப்புக்கு வந்த ஆசிரியர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுபோதையில் தள்ளாடியபடியே வகுப்புக்கு வந்த ஆசிரியர் தன் தலையைக் கூட நிமிர்த்த முடியாத நிலையில் நாற்காலியில் அமர்திருக்கிறார். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அந்த ஆசிரியரை கேலி செய்து சிரித்து விளையாடுகின்றனர். இந்த சம்பவத்தை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கவும்.