ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் உருவாக்கப்பட்டு 72 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1948ம் ஆண்டு தனி மாநிலமாக உருவான நாளைக் கொண்டாடும் வகையில் ஆளுநர் ஆச்சாரியா தேவ் சிம்லாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். அங்கு தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் ஆச்சாரியா பார்வையிட்டார்.


ஹிமாச்சல் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. இந்தியாவின் 18வது மாநிலமாக 25 ஜனவரி 1971ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் உருவாக்கப்பட்டு 72 ஆண்டுகள் ஆனது.