பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய சிறப்பு படை எப்படி தாக்குதல் நடத்தியது என தற்போது தெரியவந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவ வீரர்கள் 3 கிலோ மீட்டர் ஊடுருவி 8 முறை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 7 பயங்கரவாத முகாமகள் பலத்த சேதம் அடைந்தன.


இந்த தாக்குதலை பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி ஆகியோர் கண்காணித்து வந்துள்ளனர்.


மூத்த ராணுவ அதிகாரிகளும் இரவு முழுவதும் ராணுவ முகாமில் தங்கியிருந்துள்ளனர். 


இந்ததாக்குதலை தொடர்ந்து இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.