உபி-யின் லக்னோ பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக குளிர் அலை தீவிரமடைந்து வருகிறது. மேலும், அப்பகுதி இரவு போன்று காட்சியளிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்று மாசுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிகவும் மோசமான புகைமூட்டம் நிலவி வருகின்றது. உபி-யை ஒட்டி உள்ள டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.


இந்நிலையில் உபி மாநிலம் லக்னோ பகுதியில் போக்குவரத்துக்கு நெறிசல் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.