ஐ.ஐ.டி கரக்பூர் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தர்போகை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மித்னாபூர்: ஐ.ஐ.டி கரக்பூர் எம்.டெக் மாணவர் தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


ஆந்திராவை சேர்ந்த விவசாயி குடும்பத்தாரைச் சேர்ந்தவர் ஜி அமினி ரெட்டி என்பவர் நீண்ட காலமாக தான் தங்கியருக்கும் விடுதி அறையை மாற்றுமாறு தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாத மற்றொரு மாணவனை அறையில் பகிர்ந்து கொள்ளச் செய்தார் என்று காவல்துறை அதிகாரி அலோக் ரஜோரியா தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, இரவு நேரம் விடுதிக்கு வந்த ஒரு மாணவி கத்தை தட்டியுள்ளார். பயங்கர சத்தத்துடன் தட்டியும் கதவை அவர் திக்க வில்லை. இதையடுத்து, கதவை உடைத்து, உள்ளே இருந்து பூட்டப்பட்ட அவரது அறைக்கு சென்று பார்கையில் அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.