போபால்: மத்தியப பிரதேச சொபூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேசம், சொபூரில் விவசாயி ஒருவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் எடுத்துள்ளார். அவர் எடுத்த 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.


வங்கி அதிகாரிகள் அமைதியாக ரூ .2,000 நோட்டுகள் ஏற்றுக் கொண்டனர் ஆனால் புதிய நோட்டு வழங்கவில்லை என்று  ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவித்தது.