ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவின் குன்சர் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி கலந்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போட்டியின் பின்னர், அவர் வீரர்கள் மற்றும் அங்கிருந்த உள்ளூர் மக்களுடன் உரையாடினார்.




அப்போது அவர், "இந்திய அணி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் சாதாரண விளையாட்டு மட்டும் அல்ல அதற்கும் மேளானது. எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" தெரிவித்தார்.