பாகிஸ்தான் கொடியுடன் கூடிய T- சர்ட் அணிந்த 11 இளைஞர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்டின் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய டீ-சர்ட் அணிந்திருந்த 11 இளைஞர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அவர்களது புகைப்படங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. எனினும், அந்த இளைஞர்களின் விவரங்களை காவல்துறை தெரிவிக்கவில்லை. அவர்களது சொந்த ஊரான பைதாப்பூர் கிராமத்தில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையே, பொதுமக்கள் அந்த 11 பேரின் வீடுகளையும் சூறையாடியுள்ளனர். அவர்களை காவல்துறை கலைந்து போகச் செய்தது. காவல்துறையின் கண்காணிப்பாளர் (Dhanbad-Rural) அம்மன் குமார் கூறியது: புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்கள், புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.