காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்துரு விரதம் தொடர்பாக ஜெயேந்திரர் சுவாமிகள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி இருந்து வருகிறார். அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சீடர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 


அவருக்கு சர்க்கரை அளவு குறைந்ததாகவும், தற்போது அவரது உடல், நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.