மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சென்னையில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘அம்மா உணவகம்’ துவங்கப்பட்டன. இந்த திட்டத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து.


இந்நிலையில், இன்று கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கூறியதாவது:- 


சிற்றுண்டிகள் ரூ.5 க்கும், சாப்பாடு ரூ.10 க்கும் விற்பனை செய்யப்படும். 100 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் மட்டும் நம்ம கேண்டீன் 198 உணவகங்கள் திறக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.