குவஹாத்தி பள்ளி ஒன்றில் சிறுத்தை நுழைந்து மக்களை தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குவஹாத்தியின் தீரன்பாறாவில் பள்ளிக்கூட கட்டிடத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்து மக்களை தாக்கியது. இச்சம்பவத்தில் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.



சம்பவம் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையினை பிடித்து பின்னர் அஸ்ஸாம் மாநில விலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.