டெல்லியில் இன்று அதிகாலை 4.25 மணியிளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் ரோட்டக் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.


இந்த நிலநடுக்கம் உத்தரபிரதேசம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.


இதற்கிடையில், ரிக்ட்டர் அளவுகோலில் 5 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய வானியல் துறை கூறியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் சமூக ஊடகங்களின் தகவல்களையும் பகிர்ந்தனர்.


ஒரு நிமிடம் வரை உணரப்பட்ட நில நடுக்கத்தால் எந்தவித சேதங்களின் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.