புதுடெல்லி: புதுடெல்லியின் ஷாதராவில் பகுதியில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் விபத்தில் காயம் அடைந்தனர். ஐந்து தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்கள் 10 பேருக்கும் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.