பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி இன்று தெலுங்கானா நகராட்சி அமைச்சர் கே.டி.ராமா ராவோவை சந்தித்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானா நகராட்சி மந்திரி கே.டி.ராமா ராவோவை சந்தித்த நடிகர் மம்மூட்டி, வரும் ஜூலை 25-ஆம் நாள் தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் விருது விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


மாநில அரசாங்கத்துடன் இணைந்து தெலுங்கானாவில் உள்ள மலையாலி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொழில் முனைவோறுக்கான விருது வழங்கு விழாவில் கலந்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த சந்திப்பின்போது தெலுங்கானா அரசாங்கத்தின், விவசாயிகளுக்கு உள்ளீடு மானியம் வழக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களை மம்மூட்டி பாராட்டியதாக தெரிகிறது. 


அதேவேலையில் நகராட்சி மந்திரி கே.டி.ராமா ராவ், சபரிமலை விவாகரம் குறித்து கேரள அரசு உதவியுடன் தெலுங்கான அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாகவும் தெரிகிறது!