புதுடெல்லி: எவ்வித குற்றமும் செய்யாத என்னை ஊடகங்கள்தான் குற்றவாளி ஆக்கியுள்ளது என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி நிறுவனங்களிடம் இருந்து அதிகமாகக் கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தலைமறைவாக வசித்து வருகிறார் விஜய் மல்லையா. 


இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:-