பாகிஸ்தானைச் சேர்ந்த ஷைக் என்ற பெண்மணி, திருமணத்திற்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். அவர் முதன் முதலாக மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்த போது ராக்கி கட்டியுள்ளார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு ராக்கி கட்டி வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-


மோடியின் கடின உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் தான் பிரதமராக உயர்த்தியுள்ளது.


இந்த ஆண்டு பிரதமர் மோடி மிகவும் வேலைப் பளுவில் இருப்பதாக தகவல் கிடைத்ததாக சோகத்துடன் தெரிவித்தார். ஆனால் 2 நாட்களுக்கு முன், பிரதமரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.


இதையடுத்து அவர் ராக்கி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 23-வது ஆண்டாக மோடிக்கு ராக்கி கட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.


இவ்வாறு ஷைக் குறிப்பிட்டுள்ளார்.