ஒடிசாவில்  70 வயதான தத்தா ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டத்தில் உள்ள 70 வயதான முதியவர் ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதி காலதுரையினர் தெரிவித்துள்ளனர். கடந்த, 
ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையில் புகார் செய்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, புதிய முகாம் தெருவில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இந்த சம்பவத்தில் பாரிக் பிரதான் என அடையாளம் காட்டப்பட்ட குற்றவாளி, சிறுமிக்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சாக்லேட்ஸால் நிரப்பினார்.


இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று தன் குடும்பத்தாரைச் சந்தித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார், போலீஸ் அதிகாரி தாகூர் பிரசாத் பட்டா கூறினார்.