பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இன்று காலை லக்னோ-விற்கு வருகை புரிந்தார்.


அவர், வருகையை ஒட்டி லக்னோ  விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிகப்பட்டது.


பின்னர், முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு மோடி பேசினார்.