மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.3940788 மதிப்புடைய தங்க கட்டிகள் பரிமுதல் செய்யப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டவரிடம் இந்த தங்க கட்டிகள் கிடைத்தன.


இதன் மதிப்பு 39,40,788 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்த தங்க கட்டிகளை ஒரு கருப்பு பிசின் பையில் செலோபோனே டேப்பில் மறைத்து, சட்டைப் பையில் வைத்து பயணித்துள்ளனர்.