மும்பை: மும்பையில் இன்று ஹெல்காப்டர் நொறுங்கி விழுந்து விபத்து உள்ளகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த துல்லியமாக, துயர சம்பவம் கோரேகான் ஆரே காலனி நடந்தது.


ஹெலிகாப்டர் 'ராபின்சன் ஆர்44' கோரேகானுக்கு உள்ள ஆரே காலனியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து சுமார் 12:15 PM நடந்தது.


இந்த விபத்தில் ஒரு பெண் பலியானதாக கூறப்படுகிறது.



மேலும் ஹெல்காப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



விபத்து நடந்தப் பகுதியில் மீட்புப் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.