நடுரோட்டில் நூற்றுக்கணக்கான மக்களின் முன்பு இளம் தம்பதியினரின் வெட்ட வெளிச்சமான லவ் மேக்கிங் வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் எப்போது பரபரப்புடன் அதிக ஆட்களுடன் காணப்படும் பகுதி மரைன் டிரைவ் பகுதி. அந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை மக்களை உறையவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தை நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் தன்களின் மொபைலில் படமாக்கப்பட்டு அதை பகிர்ந்துள்ளனர். 


ஒரு இளம் தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை தெற்கு மும்பையில் பெரும் பரபரப்புடன் காணப்படும் இடமான மரைன் டிரைவ் பகுதியில் சாலை மின்தடை மீது நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு வைத்து லவ் மேக்கிங் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவானது இணையத்தில் விரலாக பரவி வருகிறது. 


இந்த சம்பவத்தை அங்குள்ள மக்கள் அவர்களின் கைபேசியில் புகைப்படமும் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள சிலர் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவலை தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். போலீஸ் வந்ததை உணர்ந்த அந்த இளம் தம்பதியினர் தங்களின் ஆடையை சரிசெய்து. சாலையை கடந்து காவல்துறையினரிடமிருந்து தப்பித்து சென்றனர்.   


இதையடுத்து, காவல்துறையினரின் தொடர தேடுதல் முயற்சியில் சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணை பிடித்துள்ளனர். ஆனால், காவல்துறையினரிடமிருந்து அந்த ஆண் தப்பிவிட்டார். இதை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கமிஷனர் எம்.கே. ஷர்மா கூறியபோது:- அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இவரை செம்பூரில் மஹிலா சக்ஷா கேந்திராவிற்கு அனுப்பிவைக்கப்படுள்ளதாகவும் கூறினார். 


இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கோவாவை சேர்ந்தவர் என்றும், எந்த கேள்வி வெட்டாலும் குழப்பத்துடனேயே கூறுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த ஆண் நபரை பிடிப்பதற்காக காவல்துறையினர் சம்பவ இடத்தில் போருத்தபட்டிருந்த சி.சி.டிவி கேமராவை பரிசோதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.