இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் கடந்த 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இன்று டெல்லியில் உள்ள தாஜ் டிப்ளமோடிக் என்ங்க்ளேவின் டார்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 விருந்தினர்களுக்கான அமர்வு ஏற்பாடு இருந்தனர்.


முதல் டெல்லியிலும் இரண்டாவது மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மும்பை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் தேனிலவுக்கு வெளிநாடு போக உள்ளனர் என தகவலும் கிடைத்துள்ளது. 


இந்நிலையில், இன்று டெல்லியில் புதுமண தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.