ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். 


புதிய ஜனாதிபதி 25-ம் தேதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.