மின்நிலைய கோளாறு காரணமாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ், பயனாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை-தில்லி வழிச் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், விலங்கு ஒன்றின் மீது இடித்ததை அடுத்து ரயிலில் மின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பயனாவில் நிறுத்திவைக்கப்பட்டது.



ரயிலில் பயனம் செய்த பயணிகள், ரயிலில் ஏற்பட்ட கோளாரினை சரிசெய்ய காலதாமதம் ஆனதால் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகினர்.