குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றார். பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 


உதககையில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று நடைப்பெறுகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வந்தடைந்துள்ளார். பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.