ரயில்வே அதிகாரி ஊழியர்களுடன் தவறாக நடப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: புது தில்லி இரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மீது ரயில்வே அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டினார். புது டெல்லி இரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக் குழு தலைவர் ஒரு ஆய்வு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


ரமேஷ் சந்திர ரத்தன் அவர்கள் மீது தவறாக நடந்து கொண்டதாக ஸ்டேஷன் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ரத்தன் நிலையம் இயக்குனர் அறையில் நுழைந்து அவரை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.


இருப்பினும், இந்த குழப்பத்தைத் தூண்டிவிட்ட பிரச்சினை பற்றியா முழுமையான தெளிவு இல்லை. மேலும், வடக்கு ரெயில்வே துறை அமைச்சர் தீபக் குமார் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், இந்த சம்பவம் போன்று நடப்பது சகஜம் தான். இது போன்ற சில விஷயங்களளை விசாரணை செய்து வருகின்றனர்.