இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 9000 பணியிடங்களை நிறப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திந ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8169 கான்ஸ்டேபில் பதவிக்கும், 1120 சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கும் பணியிடங்களை நிறப்புவதற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


கான்ஸ்டேபில் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 8169 காலியிடங்களில் 4403 ஆண்களும், 4216 பெண்களும் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 301 பெண்கள் மற்றும் 819 ஆண்கள் சேர்க்கப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பினை குறித்து முன்னதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...




முக்கிய தேதிகள்.


  • ஆன்-லைன் விண்ணப்பங்கள் ஆரம்பம் - ஜூன் 1, 2018

  • விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூன் 30, 2018

  • கட்டணம்(ஆன்லைன்) செலுத்த இறுதி நாள் - ஜூலை 2, 2018

  • கட்டணம்(ஆப்லைன்) செலுத்த இறுதி நாள் - ஜூலை 5, 2018


மேலும் கூடுதல் விவரங்கள் அறிய RPF/RPSF Recruitment-2018 இணைப்பினை கிளிக் செய்யவும்.