குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் முக்கிய பிரமுகரை இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவப்படுத்துவது வழக்கம். டெல்லியில் 2017-ம் ஆண்டு நடக்கும் குடியரசு தின விழாவில் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பங்கேற்கிறார். மத்திய அரசின் அழைப்பை ஏற்று அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING