ஹரித்வாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், லாரி ஒன்றின் மீது பேருந்து மோதியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.