டெல்லி ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் தங்க கம்பிகளை ஏர் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் சுங்க தடுப்பு மற்றும் ஏர் புலனாய்வு பிரிவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.இதில்  ரூ. 49,42,922 மதிப்புள்ள தங்க கம்பிகளை மூன்று நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். 


இது தொடர்பாக அவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ள பட்டு வருகின்றனர்.