கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தாணூர்  பகுதியில் வைத்து நேற்று அதிவேகத்தில் வந்த ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | 'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!



மேலும் காரில் வந்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து மலப்புரம் போலீசாரின் விசாரணையில் ஸ்கூட்டரில் வந்தவர்கள் தாணூர் பகுதியை சார்ந்த ஜாஸ்மின், மங்கலம் பகுதியை சார்ந்த பினீஷ் என்பதும் தெரியவந்துள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருந்த நிலையில் இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.


மேலும் படிக்க | மெட்ரோ பணிகளில் ஏற்பட்ட விபத்து! லாரி மற்றும் பேருந்து மீது பில்லர் விழுந்தது


மேலும் படிக்க | எங்களையும் விடுதலை செய்யுங்கள்...முதலமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ