ஜம்மு-காஷ்மீர் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் இன்று தீடிரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹாரி சிங் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் இன்று தீடிரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். 



அவர்களை தடுக்க வந்த காவல் துறையினர் இருவரை அவர்கள் பயங்கரமாக தாக்கினர். இதில், காயம்மடைந்தவர்கள் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.