புது டெல்லி: நாளை துவங்கி நான்கு(ஆகஸ்ட் 12 முதல் 15 வரை) நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை முதல் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மக்கள் பண பரிவர்த்தனைக்கு பெரும் அவதிப்படும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. ஏடிஎம் -களில் பணம் பெறுவதும் சற்று கடினமென கூறபடுகிறது.


ஏன் விடுமுறை?


* ஆகஸ்ட் 12 (இரண்டாம் சனி)


* ஆகஸ்ட் 13 (ஞாயிறு)


* ஆகஸ்ட் 14 (திங்கள்) -ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி)


* ஆகஸ்ட் 15 ( செவ்வாய்) - சுதந்திர தினம்


முன் எச்சரிக்கையாக அணைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் -களில் பணம் நிரபியுள்ளனர், எனினும் இந்த தொடர் விடுமுறை காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.