ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாம்போர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.