ஜம்மு - காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய எல்லை வழியாக ஊடுரும் முயன்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து வந்தனர். 


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், குப்வாரா பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளாரா என பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.