மேற்கு வங்கத்தில் உள்ள பெலாகோபா பகுதியில்  1.5 கி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொண்டு வந்த இருவரை வனத்துறை அதிகாரிகள், கையும் களவுமாக பிடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், 1.5 கி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.


கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், பெலாகோபா காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.