உத்தரகாண்ட்டில் பனாபாவின் லால்கோடி நகரின் அருகில் உள்ள சர்தா நதியில் இன்று மாலை கார் ஒன்று திடீர்ரென ஆற்றில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார் அதிவேகத்தில் விரைத்து வந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.