கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் நேற்று இரவு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களிடமிருந்து, சுமார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.