மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 


இதில், மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்துள்ளது. அவர் பட்ஜெட்டை ஆரம்பித்தபோது உயர்ந்த பங்குசந்தை பட்ஜெட்டை முடித்தபோது கடும் சரிவை சந்தித்துள்ளது


பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண்ஜெட்லி. பட்ஜெட் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.