உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா யமுனா விரைவுச் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். லாரி மீது மோதி, அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


 



 


படுகாயமடைத்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.