உத்தரப்பிரதேசத்தில் வாஸ்கோடகாமா - பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது.  இந்த விபத்தில் தற்போது வரை 3 பேர் பலியாயினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி., மாநிலம் பண்டாவில் வாஸ்கோடகாமா - பாட்னா (Vasco Da Gama-Patna) விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர். மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 


 



இதற்கிடையில், இந்திய ரயில்வே PRO அனில் சக்ஷேனா, "நாங்கள் ஹெல்ப்லைன் எண்களை அமைத்துள்ளோம், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.," இவ்வாறு கூறியுள்ளார்.


 


மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.