சண்டிகர்: சண்டிகர் துறைமுகத்தில் நடைப்பெற்ற விழா ஒன்றில், பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலின்டர் வெடித்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட்டில், முன்னால் மாணவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.


பலூன்களில் நிரப்பப்பட்ட நைட்ரஜன், அப்பகுதியில் நிலவிய அதிக வெப்பம் காரனமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


 



 


இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.