ஆந்திர பிரதேசம் சேர்ந்த பிந்து பிரியா என்ற மாணவி தற்போது சலூன் கடை நடத்திவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிந்து பிரியாவின் அப்பா சில மாதங்களுக்கு முன்பே முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். இதனால் தனது குடும்ப வறுமையை போக்கவும், இரண்டு தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துணிச்சலுடன் முடி திருத்தும் பணி செய்துவருகிறார். அந்த வீடியோவை பாருங்கள்


வீடியோ:-