உத்தரப் பிரதேசத்தின் மதுரா விருந்தாவனில் வாலிபர் ஒருவர் பல நாட்களாக பெண்களை சூறையாடியுள்ளார். இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட போது அந்த வாலிபர் பெண்களை சூறையாடியது, தெரியவந்துள்ளது. பின்னர் அவரை மடக்கி பிடித்த மக்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்,இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில்பரவி  பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.