இந்திய விமானப் படை விமானங்கள் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று இறங்கியது. 20 விமானங்கள் நெடுஞ்சாலையில் தரை இறங்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ - ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை நடைபெற்று வருகிறது. அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்வது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. 


சோதனையின் முதல் கட்டமாக 16 இந்திய விமானப்படையினர் போர் விமானங்கள் தரையிறக்கம் செய்யப்பட்டது. லக்னோ - ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை வீடியோ:-