பரபரப்பான அரசியல் சூழலில் ஜீ நியூஸ் தலைமை எடிட்டர் சுதிர் சௌத்ரி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கலந்துரையாடல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 


இந்நிலையில், ஜீ நியூஸ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.