இன்றைய எலிமினேட்டர் சுற்றில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு. முதலில் பேட்டிங் செய்துகிறது கொல்கத்தா அணி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் சுற்று போட்டியில் தினெஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. 


இந்த போட்டி இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுமே இன்று போட்டியில் வெற்றி பெற்று 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. தவிர, சொந்த மண்ணில் நடைபெறுவது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 


இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2 லீக் போட்டிகளிலும் கொல்கத்தாவே வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணி அதே வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது.


இன்றைய எலிமினேட்டர் சுற்றில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிக்கு 170 ரன் இலக்கு!