பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவிக்கும், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையேயான நட்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகும் தொடர்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கையில் மாலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிந்து தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.